Showing posts with label A.R Rahman. Show all posts
Showing posts with label A.R Rahman. Show all posts
Saturday, March 7, 2009
Saturday, February 28, 2009
ஆஸ்கரை விட உயர்ந்தவர் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்
இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது.
சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும் என்றார்.பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.
சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும் என்றார்.பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.
Monday, February 23, 2009
And the Oscar goes to...... A.R.Rahman
Today is a Historic Day not only for the Music and Movie buffs, but for every Indian.
"Slumdog Millionaire" has bagged 8 Oscars out of 10 Nominations at the 81st Academy Award Ceremony held at Los Angeles.
The Music Genius, Mozart of Madras, our own A.R.Rahman has won the the most Prestegious Academy Awards in two different categories.
Best Original Score and the Best Original Song for "Jai Ho..."
He's the First Indian to win 2 Oscars. The first being the Father of Indian Cinema, the gr8 Satyajit Ray, woh got the Oscar for Life Time Acievement when he was unwell and almost in his death-bed.
The Oscar fever started right from the day, the nominations had been announced. There were polls world wide and Slumdog Millionaire got more votings. From yesterday there were rumours that ARR got Oscar and there were also rumours that he didnt get. I confirmed with my friend Bala that it is being telecast live in Star Movies at 6.30 am. As usual I cudn't wake up at that time since it's midnight for me. I woke up around 9 am and was watching Slumdog getting its Oscar for Best Editing and Cinematography in Sun News Channel. Soon I changed to Star Movies and fortunately Music category wasn't announced. I was screaming and threw the remote in when Rahman's name was announced for the Best Original Score. Soon i started sending sms-s to all my frieds.
He thanked all the cast and crew, his technicians. He told he felt nervous as he felt during his marriage. He mentioned the most popular dialogue from the Amitabh blockbuster Deewar; "Mere paas Maa hai" (I have Mother with me).
And finally he concluded in Thamizh, not Tamil by thanking the Almighty (Ellaa pugazhum Iraivanukke). He made honour to Rashtrabhasha and his Maatrubhasha.
Hats off to u Rahman!!! U r the Real Man!!!
It was a real Treat to watch Rahman performing for Jai ho... and O Saaya... on the Oscar Arena. It was like a Jugal bandhi when he performed alongwith the other Nominee for the Best original song. ARR won the second Oscar hands down. I was so thrilled with goosebumps. I was in Cloud Nine as I won the Oscar. Thanks a lotttt Rahman for making most of our Dreams come True!
The other Indian (South indian in fact0 who won the Oscar is Russel Pookkutty for the Best Sound Mixing. Late H.Shridar would have got this Award if he were alive. Cos he was Rahman's "Aasthaana Sound Engineer".
Ilayaraja and Mani Ratnam would be so proud of ARR. The former under whom ARR was a Key-board player in Punnagai Mannan when he was Dileep (his real name) and the latter, who introduced to Film industry as a Music Director in Roja.
I too gave ice-cream treat to 4 of my colleagues out of proud and made Jai Ho as my caller tune.
Rahman has composed more commendable songs than "Jai ho.." but he got recognition only because it's a Hollywood movie. I wish ARR to do more Hollywood films but at the same time I want him not to ignore the Indian, esp Tamil Films.
Once again JAI HO ARR!!!
Saturday, February 21, 2009
Pray 4 Our Brother- ARR !!!
Tomorrow is the Academy Award Ceremony. Every Indian might be in an Eagerness as "Slumdog Millionaire" has been nominated for 10 Oscars. I'm not worried about the film as it's directed by a British director. I want ARR to get all the 3 Oscar Nominations. I will be Proud not only for Tamilians but for evry Indian.
So, keeping the fingers crossed, let's hope and pray A.R.Rahman would get the Prestigious Golden Statuette to our Mother India.
Jai Ho ARR!!!
So, keeping the fingers crossed, let's hope and pray A.R.Rahman would get the Prestigious Golden Statuette to our Mother India.
Jai Ho ARR!!!
Subscribe to:
Posts (Atom)
